Posts

ariveayutham.blogspot.com

சோறு

 தமிழ் மொழியில் *சோறு* என்பதற்கு 27 விதமான பெயர்கள்    நம் உணவுக்கு சோறு என்பது அந்த 27 பெயர்களில் ஒன்று என்று சூடாமணி நிகண்டு சொல்லுகிறது.   இனி பெயர்கள் அகர வரிசையில்:   1. அசனம், 2. அடிசில், 3. அமலை, 4. அயினி, 5. அன்னம், 6. உண்டி, 7. உணா, 8. ஊண், 9. ஓதனம், 10. கூழ், 11, சரு, 12. சொன்றி, 13. சோறு 14. துற்று, 15. பதம், 16. பாத்து, 17. பாளிதம், 18. புகா, 19. புழுக்கல், 20. புன்கம், 21. பொம்மல், 22. போனகம், 23. மடை, 24. மிசை, 25. மிதவை, 26. மூரல், 27. வல்சி

Election duty

நான் PO - ஆக பணியாற்றினால் வாக்குப் பதிவிற்கு முந்தைய நாள் 1. வாக்குப்பதிவு நாளுக்கு முந்தைய நாள் பிற்பகல் 12 .00மணிக்கு வாக்குச் சாவடிக்கு சென்று விடுவேன். 2. வாக்குப்பதிவுக்கு தேவையான 5 Table ,4  chair ( Teacher)  , Agents 10 chair தண்ணீர் வசதி உள்ளதை உறுதி செய்வேன். 3.  தேர்தல் பொருட்களை  zonal officer - இடம் சரி பார்த்து பெற்றுக் கொள்வேன். 4.  VVPAT ,  CU, BU  address Tag  இன் மூலம் என் வாக்குச்சாவடிக்கு உரியதா என்பதை சரி பார்ப்பேன். 5. வாக்காளர் வசிப்பிடம் குறித்த அறிவிப்பு பட்டியல், போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை வாக்குச்சாவடிக்கு வெளியில் வாக்காளர் பார்க்கும்படி ஒட்டுவேன். 6. வாக்குச்சாவடிக்குள் Po, P-1, P-2, P-3 compartment பட்டியலை ஒட்டுவேன். 7. Ballot unit 1 இன் wire - ஐ VVPAT உடனும், VVPAT இன் wire - ஐ Control unit உடனும் Connect பண்ணுவேன். 8. VVPAT இன் பின்புறம் உள்ள குச்சிபோன்ற பட்டனை 1 இல் வைப்பேன். குறிப்பு: (Ballot unit ஒன்று இருப்பதால், Ballot unit இரண்டு இருந்தால் குச்சி போன்ற பட்டனை 2 - இல் ) 9. VVPAT இன்பின்புறம் உள்ள knop - ஐ  vertical Mood க்கு கொண்டு வருவேன

புத்திர தோஷம்

 புத்திர தோஷம்  சில தம்பதியருக்கு திருமணம் ஆகி, பல ஆண்டுகள் கடந்தும் குழந்தை பாக்கியம் கிடைக்காமல் இருக்கும். தோஷங்கள் கூட ஒரு காரணமாக இருக்கலாம். பொதுவாக குழந்தை இல்லாததற்கு எட்டுவிதமான புத்திர தோஷங்கள் காரணமாக இருக்கின்றன. 1. சர்ப்ப சாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம் 2. பித்ரு சாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம் 3. மாத்ரு சாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம் 4. சகோதர சாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம் 5. மாதுல சாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம் 6. பிராம்மண சாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம் 7. பத்தினி சாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம் 8. மந்திர சாபம், பிரேத சாபத்தால் ஏற்படும் புத்திரதோஷம் பெற்ற தாய் தந்தையரை சரியாக கவனிக்காததாலும், அவர்களை வேதனைப்படுத்தியதாலும், அவர்களின் கடைசிக் காலத்தில் சரியான நேரத்தில் உணவு தராமலும்  ஏற்படுவது . பித்ரு சாபம். இதனால் இப்பிறவியில் தன் தந்தையரோடும் தன் பிள்ளைகளோடும் ஒத்துப்போக முடியாது.  எப்போதும் ரத்த உறவுகளால் அவமானமும், வேதனையும் ஏற்படும். சகோதரர்களுக்குச் சேரவேண்டிய சொத்துக்களை தராமல் வஞ்சகம் செய்து எடுத்துக்கொள்வது சகோதர சாபம்.  அந்த சாபத்தால் புத்திர தோஷம் ஏற

தமிழிலக்கிய வினாவிடை

 தமிழிலக்கிய வினா - விடை 1000  தமிழிலக்கிய வினா - விடை 1000  1.        அகத்திய மாணவர்களின் எண்ணிக்கை -12 2.        அகத்தியர் சங்கம் வைத்து தமிழ் வளர்த்ததாகக் கூறும் செப்பேடு - வேள்விக்குடிச் செப்பேடு 3.        அகநானூற்றில் 1,3,5,7 என ஒற்றைப்படை எண் கொண்ட திணைப்பாடல்கள் – பாலைத்திணை 4.        அகநானூற்றில் 10,20,.40 போல 0,என முடியும்  திணைப்பாடல்கள்– நெய்தல்திணை 5.        அகநானூற்றில் 2,8,12,18 போல 2,8 ,என முடியும்  திணைப்பாடல்கள் – குறிஞ்சித்திணை 6.        அகநானூற்றில் 4,14,24,34 போல 4, என முடியும்  திணைப்பாடல்கள் – முல்லைத்திணை 7.        அகநானூற்றில் 6,16,26,36 போல 6,என முடியும்  திணைப்பாடல்கள் – மருதத்திணை 8.        அகநானூற்றில் பாடல் தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் – நோய்பாடியார், ஊட்டியார் 9.        அகநானூற்றின் அடிவரையறை – 13 – 31 அடிகள் 10.     அகநானூற்றின் இரண்டாம் பகுதி – மணிமிடைப்பவளம் 11.     அகநானூற்றின் நூல் முழுமைக்கும் உரை எழுதியவர்கள் ,– வேங்கடசாமி  நாட்டார் , இரா.வேங்கடாசலம்பிள்ளை 12.     அகநானூற்றின் பாடல்களுக்கு உள்ள பழைய உரை எண்ணிக்கை– 90 13.     அகநானூற்றின் பிரிவுகள்

கடையெழு வள்ளல்கள்

 கடையேழு வள்ளல்கள்  1. பேகன் – கடும் குளிரில் நடுங்கிய மயிலுக்கு “போர்வை” அளித்தார். 2. பாரி – முல்லைக்கு தன்னுடைய முத்துக்களால் பதித்த “தேரை” அளித்தார். 3. காரி – தன்னை தேடி வருபவர்களுக்கு “குதிரையை” கொடையாக அளித்தார். 4. ஆய் – தன்னை நாடி வந்தவர்களுக்கு “ஊர்களை” கொடையாக அளித்து மகிழ்ந்தார். 5. அதியமான் – தனக்கு கிடைத்த சாகா வரம் பெற்ற “நெல்லிக்கனியை” தமிழ் குடும்ப பெற்ற சங்க கால புலவரான ஔவைக்கு கொடுத்து மகிழ்ந்தார். 6. நள்ளி – தன்னிடம் கொடை கேட்டு வந்தவர்களுக்கு பிறரிடம் மறுமுறை போய் எந்த ஒரு கொடையும் கேட்காத அளவிற்கு தன்னிடம் உள்ள பொருட்களை எல்லாம் கொடுத்தார். 7. ஓரி – கூத்தாடும் கலைஞர்களுக்கு நாடு கொடுத்து மகிழ்ந்தார்.

திருமணம் நடக்கும் காலம்

    திருமணம் நடக்கும் காலம் சுக்கிரன் ஆண்களுக்கும் செவ்வாய் பெண்களுக்கும் களத்திரகாரகர்கள் . குரு சுபகாரியங்கள் நடத்திவைக்க வல்லவர் . நவாம்சத்தில் இலக்னாதிபதி இருந்த ராசியில் கோட்சார ரீதியாக குரு வரும் காலத்தில் ‌ ஜாதகருக்கு திருமணம் நடைபெறும் . இலக்னாதிபதிக்கு ஏழாம் பாவத்திற்கு குரு வரும் காலத்தில் ஜாதகருக்கு திருமணம் நடைபெறும் . லக்கினத்திற்கு   2( குடும்பஸ்தானம் ), 7( களத்திரஸ்தானம் ), 11( இலாபஸ்தானம் ) ஆகிய ஸ்தானாதிபதிகளின் திசை - புத்தி - அந்தரம் நடக்கும் காலத்தில் காலங்களில் திருமணம் நடைபெறும் . இராசிக்கட்டத்தில் ஜாதகரின் லக்னாதிபதி , அம்சத்தில் எந்த வீட்டில் இருக்கிறாரோ , அந்த வீட்டிற்கு கோச்சாரத்தில் குரு வரும்போது அல்லது குரு பார்வை   படும்போது   திருமணம் நடைபெறும் . 90% திருமணம் நடக்கும் காலம் ஆண்களுக்கு   கோச்சாரத்தில் சுக்கிரனுக்கு   1-5-9 குரு வரும்போது திருமணம் நடைபெறும் . பெண்களுக்கு கோச்சாரத்தில் செவ்வாய்க்கு   1-5-9 குரு வரும்போது திருமணம் நடைபெறும் . 50% திருமணம் நடக்கும் காலம் ஆண்களுக்க